பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
💮🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 🦋 ✳️🔰✳️🔰✳️🔰🦋 🦋 🦋 🦋 🦋 🦋 💮நாள் : 11.10.2022. செவ்வாய்க் கிழமை .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
திருக்குறள்: அதிகாரம்: வான் சிறப்பு🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🍀🍀🍀🍀🍀
🌸 பொதுஅறிவு:
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1.இந்தியாவில் தேசிய வருமானத்தை கணக்கீடு செய்யும் அமைப்பு எது?
*விடை* : மத்திய புள்ளியல் அமைப்பு
2.இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆனணயம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
*விடை* : 12 அக்டோபர் 1993
3.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்
*விடை* : சிக்கிம்
4.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான எண்ணிக்கையில் பருத்தி நெசவுத் தொழிற்சாலைகள் உள்ளன?
*விடை* : தமிழ்நாடு
5. வெள்ளி புரட்சி என்றால் என்ன?
*விடை* : முட்டை உற்பத்தி
பழமொழிகள் (proverbs) :
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌸 எனவே நான் ஒவ்வொரு நாளும் காலத்தின் அருமையை உணர்ந்து ஊக்கமுடன் உழைத்து பல வெற்றிகளைப் பெறுவேன்.
நீதிக்கதை
நரியும் அதன் நிழலும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஒரு நரி🦊 அதிகாலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி வேட்டைக்கு சென்றது. கிழக்கே இருந்து வந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் தெரிந்தது. நரிக்கே குதூகலமாயிற்று. "நான் ஆள் போல அதுவும் இந்த காட்டின் ராஜாவாக இருக்கும் சிங்கத்தை விடவும் பெரியவனாக இருக்கிறேன் போல"என நினைத்துக் கொண்டே வேட்டைக்கு சென்றது. செல்லும் வழியில் நரி🦊 ஒரு சிங்கத்தை கண்டது. சிங்கமோ அது சற்று முன்னர்தான் ஒரு மானை வேட்டையாடி அதை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. நரியும் தான் மிகப்பெரியவன் என நினைத்துக் கொண்டு சிங்கம்🦁 வரும் வழியில் நடந்து சென்றது. சிங்கமும் நரியை ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. நரிக்கோ மிகவும் சந்தோஷம். நாம் சிங்கத்தை விடவும் பெரியதாக இருப்பதனால் சிங்கம் 🦁 தன்னை கண்டு பயந்து சென்றது என நினைத்துக் கொண்டு அன்று மாலை தன்னுடைய வீட்டிற்கு சென்றது.
மாலை தன் குகைக்குச் சென்றதும் நரி காட்டில் உள்ள மிருகங்களை அழைத்தது. அனைத்து மிருகங்களும் நரியின் அழைப்பிற்கு வருகை தந்தன. நரி அனைத்து மிருகங்களிடமும்"இனிமேல் நான் தான் இந்த காட்டிற்கு ராஜா"என்று கூறியது. யானையோ இதை நாங்கள் ஏற்க முடியாது என்றது. உடனே நரி காலையில் நடந்ததை கூறி 'சிங்கமே என்னை பார்த்து பயந்தது' என்றது. கூட்டத்தில் இருந்த மானோ "சிங்கத்தை உன் முன்னால் மண்டியிடச் சொல் பிறகு உன்னை இந்த காட்டிற்கு ராஜாவாக்குவோம்" என்றது. அடுத்த நாள்நரி 🦊 அந்த சிங்கத்தை தேடிச் சென்றது. செல்லும் வழியில் சிங்கம் தன்னுடைய பாதையை நோக்கி வருவதை கண்டு நரி கர்வத்துடன் நின்றது. சிங்கம் வந்தவுடன் சிங்கத்தைப் பார்த்து "என் முன்னாள் மண்டியிடு"என்று நரி கூறியது. சிங்கமோ மிகவும் கோபம் கொண்டு ஏளனமாக பேசிய நரியைப் பார்த்து உன்னை மன்னித்து விடுகிறேன். உடனே இங்கிருந்து செல் என்றது. கண்டு பயந்து விட்டது என நினைத்து "முடியாது" என்று பதில் கூறிக் கொண்டே தன்னுடைய நிழலைப் பார்த்தது.
அது மதிய நேரம் அல்லவா? நிழல் உண்மையான அளவில் இருந்தது. இப்போதுதான் நரிக்கு புரிந்தது சூரிய ஒளியில் தான் தன்னுடைய நிழல் பெரிதாக இருந்தது என்று. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கம்🦁 ஒரே அடியினால் நரியை கொன்றது. பாவம் அந்த முட்டாள் நரி🦊.
நீதி: முட்டாள் தனமாக இருந்தால் உன் உயிரை கூட இழக்க நேரிடும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
இனிய காலை வணக்கம் ....✍
இரா . மணிகண்டன் பட்டதாரி தமிழ் ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் - 622502
அலைபேசி எண் : 9789334642.
V.b.
ReplyDelete