Tuesday, September 24, 2024

இன்றைய முக்கிய செய்திகள் . புதன்கிழமை 25/09/2024.

 இன்றைய முக்கிய செய்திகள் . புதன்கிழமை 25/09/2024.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🎯 ரஷ்ய - உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு என ஸெலன்ஸ்கியிடம்  பிரதமர் மோடி வலியுறுத்தல்.

🎯 பள்ளியில் இடை நின்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்க சிறப்பு முகாம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

🎯 பாரதிதாசன் பல்கலையில் பட்டம் பெற ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு. 

🎯 வேளாண் பணிகளிலும் ஆக்கிரமிக்கும் வட மாநில தொழிலாளர்கள்!.

🎯 அப்துல் கலாம் நினைவிடத்துக்கு கூடுதல் இடம்: அரசாணைக்கு இடைக்கால தடை. 

🎯 அக்டோபர் 30 தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் தென் மண்டல ஐஜி ஆய்வு. 

🎯 அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள் உயர்நீதிமன்றம் வேதனை. 

🎯 அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் என தலைமைச் செயலர் முருகானந்த உத்தரவு.

🎯 துணையும் மருத்துவ படிப்புகள்: இடம் தேர்வு இன்று நிறைவு.

🎯 தலைமைச் செயலகத்தில் தபால்கள் இனி என்மமயம்! காகித வடிவம் இல்லை. 

🎯 பிரதமரை சந்திக்க முதல்வர் தில்லி பயணம். 

🎯 சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு 

🎯 தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல். 

🎯 கவிஞர் மு. மேத்தா, பாடகி பி .சுசீலாவுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுகள்.

🎯 கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தங்க தரச் சான்று விருது. 

🎯 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா நாளை தொடக்கம். 

🎯 ஜம்மு -காஷ்மீர்: இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டி.

🎯ஆர்டிஐ வலைதளங்கள் அமைக்கக்கூடிய மனு பதினோரு மாநிலங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558 ஆக உயர்வு.

🎯 இலங்கை பிரதமர் ஆனார் ஹரிணி அமர சூரிய. 

🎯 ஆசிய அமெரிக்கர்களிடையே கமலஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு. 

🎯  சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில்- ஜீவன் - விஜய் சுந்தர் இணைக்கு கோப்பை.777-இல் ஒரு சாதனை சாம்பியன். 

🎯 ராணி கோப்பை கிரிக்கெட் ரகானே தலைமையில் மும்பை. 

🎯 இந்திய செஸ் அணியினருக்கு உற்சாக வரவேற்பு.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...