இன்றைய முக்கிய செய்திகள். செவ்வாய்க்கிழமை 24/09/2024.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🎯 இஸ்ரேல் தாக்குதல்: லெபனானின் 356 பேர் உயிரிழப்பு 1246 பேர் காயம்.
🎯 மருங்காபுரியில் ரூ 5 கோடியில் சேமிப்பு கிடங்கு. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
🎯 செப்டம்பர் 29 வரை சைகை மொழி வாரம் கடைபிடிப்பு.
🎯 திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 6220 சாலையோர வியாபாரிகள் என கணக்கெடுப்பில் தகவல்.
🎯 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் தொழில் நுட்பநர்கள் நியமனம் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு.
🎯 1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏன் முறை உபகரணம் வழங்க ரூ.1 கோடி.
🎯பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் பேச்சு டிட்டோ - ஜாக் போராட்டம் ஒத்திவைப்பு.
🎯 இந்திய வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
🎯 மனித குலத்தின் வெற்றி போர்க்களத்தில் இல்லை என ஐநாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
🎯 ஜம்மு - காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட பேரவை தேர்தல். 26 தொகுதிகளில் பிரச்சாரம் நிறைவு.
🎯 கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர் நிலையுடன் பூங்கா உருவாக்கலாம் பசுமை தீர்ப்பாயம் கருத்து.
🎯 இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக. பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
🎯3 பேருடன் பூமி திரும்பிய சோயுஸ் விண்கலம்.
🎯 செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் இரு தங்கம் . சாதனை பட்டியலில் இந்தியா.
🎯 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலிடத்தில் நிலைக்கும் இந்தியா.
🎯 ஜெர்மனியில் நடைபெற்ற லேபர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஐரோப்பிய அணி 5-வது முறை சாம்பியன்.
No comments:
Post a Comment