Wednesday, August 5, 2020

பன்னிரு திருமுறைகள்

  🌷🌷 *பன்னிரு திருமுறை* 🌷🌷

🌸 சைவ சமயத்தின் வேத நூல் பன்னிரு திருமுறை

🌸 பன்னிரண்டு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும்.           🌸இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

🌸 *முதலாம் திருமுறை* - திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *இரண்டாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *மூன்றாம் திருமுறை -* திருஞானசம்பந்தர் (தேவாரம்)

🌸 *நான்காம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஐந்தாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸 *ஆறாம் திருமுறை -* திருநாவுக்கரசர் (தேவாரம்)

🌸  *ஏழாம் திருமுறை -* சுந்தரர் (தேவாரம்)

*🌸 எட்டாம் திருமுறை -* மாணிக்கவாசகர்

திருவாசகம்

திருக்கோவையார்

*🌸ஒன்பதாம் திருமுறை:*

திருவிசைப்பா:

திருமாளிகைத் தேவர்

சேந்தனார்

கருவூர்த்தேவர்

பூந்துருத்தி நம்பிகாடநம்பி

கண்டராதித்தர்

வேணாட்டடிகள்

திருவாலியமுதனார்

புருடோத்தம நம்பி

சேதிராசர்

திருப்பல்லாண்டு

சேந்தனார்

🌸 *பத்தாம் திருமுறை:*

திருமந்திரம் - திருமூலர்

🌸 *பதினோராம் திருமுறை* (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).

*திருவாலவாய் உடையார் இயற்றியவை:*

திருமுகப் பாசுரம்

*காரைக்கால் அம்மையார் இயற்றியவை:*

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

திரு இரட்டை மணிமாலை

அற்புதத்திருவந்தாதி

*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:*

சேத்திர வெண்பா

*சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:*

பொன்வண்ணத்தந்தாதி

திருவாரூர் மும்மணிக்கோவை

திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா

*நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:*

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

திருஈங்கோய்மலை எழுபது

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

பெருந்தேவபாணி

கோபப் பிரசாதம்

கார் எட்டு

போற்றித்திருக்கலிவெண்பா

திருமுருகாற்றுப்படை

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கல்லாடதேவ நாயனார் இயற்றியவை:*

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

*கபிலதேவ நாயனார் இயற்றியவை:*

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஅந்தாதி

*பரணதேவ நாயனார் இயற்றியவை:*

சிவபெருமான் திருவந்தாதி

*இளம்பெருமான் அடிகள் இயற்றியவை:*

சிவபெருமான் மும்மணிக்கோவை

*அதிராவடிகள் இயற்றியவை:*

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

*பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:*

கோயில் நான்மணிமாலை

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

*நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:*

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

திருத்தொண்டர் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

🌸  *பன்னிரண்டாம் திருமுறை*
பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...