Wednesday, August 5, 2020

தமிழில் சைவ சமயத்தின் சாத்திரங்கள்

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.*

*திருவுந்தியார்* - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

*திருக்களிற்றுப்படியார்* - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

*சிவஞானபோதம்* - மெய்கண்ட தேவநாயனார்

*சிவஞான சித்தியார்* - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்

*இருபா இருபஃது* - அருள்நந்திசிவாசாரியார்

*உண்மை விளக்கம்* - திருவதிகை மனவாசகங்கடந்தார்

*சிவப்பிரகாசம்* - உமாபதிசிவாசாரியார்

*திருவருட்பயன்* - உமாபதிசிவாசாரியார்

*வினாவெண்பா* - உமாபதிசிவாசாரியார்

*போற்றிப்பஃறொடை* - உமாபதிசிவாசாரியார்

*உண்மைநெறி* விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

*கொடிப்பாட்டு* - உமாபதிசிவாசாரியார்

*நெஞ்சுவிடுதூது* - உமாபதிசிவாசாரியார்

*சங்கற்ப நிராகரணம்* - உமாபதிசிவாசாரியார்

சைவ சமயத்தின் சிறப்புகளை விளக்கும் சாத்திர நூல்களை அறிவோம்.

No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...