Saturday, December 21, 2019

இன்றைய முக்கிய செய்திகள்(தினசரி பத்திரிக்கை)
நாள்: 22 .12.2019  ஞாயிற்றுக்கிழமை.
🌸 குடியுரிமை சட்ட திருத்தம். உ.பி.யில் தொடரும் வன்முறை. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.
🌸 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் குறையாத வெங்காய விலை
🌸 ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த 'எமிஸ்' தளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு.
🌸 சிபிஎஸ்இ பாடங்களின் குறியீட்டு எண் வெளியீடு.
🌸 தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு ஜனவரி 4 சிறப்பு முகாம்கள்.
🌸 கல்வியால் பெற்ற அறிவை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹத் வேண்டுகோள்.
🌸 அறிவியல் நகர விருதுகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.
🌸 சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
🌸 குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் அறிக்கை.
🌸 இங்கிலாந்து பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது.
🌸 தமிழக வேளாண் துறைக்கு ஐந்தாவது முறையாக கிருஷி கர்மான் விருது ஜனவரி 3 இல் பிரதமர் வழங்குகிறார்.
🌸 கிறிஸ்மஸ் பண்டிகை சென்னை திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில்.
🌸 ஜனவரியில் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு  :ஆயத்தப்
 பணிகள் தொடக்கம்.
🌸 டிசம்பர் 22- புயலால் சிதைந்த 55 ஆண்டு நினைவு தினம். பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி
🌸 கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது எப்படி ?அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் திட்ட இயக்குனர் விளக்கம்.
🌸 புதிய மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு.
🌸 இரண்டாகப் பிரிக்கப் பட்டால் சிறப்பாக நிர்வகிக்க முடியும் அண்ணா பல்கலைக்கழக பெயரில் எந்த மாற்றமும் இருக்காது என துணைவேந்தர் சுரப்பா திட்டவட்டம்.
🌸 ஆல்பஃபெட் சிஇஓ-ஆக பொறுப்பேற்றதைத்தொடர்ந்து சுந்தர் பிச்சைக்கு ரூ 1700 கோடி பரிசு ; ஆண்டுக்கு ரூ 14 கோடி ஊதியம்.
🌸 தொடர்ந்து பத்தாவது ஒரு நாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்.
🌸 விலைமதிப்பில்லாத மாயாவி பந்துவீச்சாளர் வருன் சக்கரவர்த்தி . ஐபிஎல் 2020 ஏலத்தில் ரூ 4 கோடிக்கு வாங்கப்பட்டார்.



No comments:

Post a Comment

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.

  தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 "காதொளிரும் குண்...