Monday, June 30, 2025

தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்கள்.


 தமிழன்னையின் அணிகலன்களாக ஐம்பெருங்காப்பியங்களை குறிப்பிடும் கவிஞர் சுதானந்த பாரதியார் 

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிர் பூந்தமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!"

     --- கவிஞர் சுதானந்த பாரதியார்.

No comments:

Post a Comment

இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026

  இன்றைய முக்கிய செய்திகள்.06/03/2026 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🎯 திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிளஸ் டூ ஆங்கில பாடத் தேர்வு 276 பேர...